அன்பு கவிதை -Love Quotes tamil
Love Quotes in tamil

அன்பு கவிதை
மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை...
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு
நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே...
வெளிப்படுத்த தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே...
பிடிக்காதவரை
நேசிக்க தொடங்கிவிட்டால்
இனி பிரிவுக்கே
இடமில்லை...
அன்புடன் பேசுங்கள்
அது உங்களை
அழகாக்கும்...
கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
(அன்பு)
நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
What's Your Reaction?






